தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது கவிதா தலைமையில் இன்று மதியம் 2 மணி அளவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் மேற்கொ