தருமபுரி நகர் பகுதியில் அரசு மருத்துவமனை, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சந்தப்பேட்டை, தபால் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் இருந்து, இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்திருந்தது. இதனை எடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தனிப்படை அமைத்து, காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவலர்கள் நகர்ப்பகுதியில் இருக்கின்