ஊத்தங்கரை: அரசு மருத்துவமனையில்தேசிய புற்றுநோய் அனுசரிக்கப்பட்டது தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி பங்கேற்பு
அரசு மருத்துவமனையில்தேசிய புற்றுநோய் அனுசரிக்கப்பட்டது தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி அவர்கள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.