நாகப்பட்டினம்: கனமழை எதிரொலி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் மாணவர்கள் நலம் கருதி பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்