திருப்பூர் தெற்கு: மாநகரில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவு
Tiruppur South, Tiruppur | Jul 14, 2025
திருப்பூர் மாநகரப் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மூன்று பேரை குண்டர்...