தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூமாண்டஹள்ளி ஊராட்சியில் 2025-2026 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கீழ் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் பெரியபுதூர் காலனியில் இ