காரியாபட்டி: 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தில் புரட்டாசி மாத மகாலய அமாவாசையை முன்னிட்டு இரண்டு டன் மலர்களால் சிறப்பு பூஜை
*காரியாபட்டி அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் சிறப்பு பூஜை வழிபாடு-திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்* விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே S.கல்விமடை கிராமத்தில் உள்ள கி.பி 9-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்றதாக விளங்கும் அருள்மிகு ஸ