தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமகள் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். இப்பேரணி எஸ்பி ஆபீஸ் வளாகத்தில் தொடங்கி, செந்தில்நகர், இலக்கியம்பட்டி பேருந்து நிறுத்தம் வரை சென்று மீண்டும் எஸ்பி ஆபீஸ் வளாகத்தில் முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிபதி ர