கிண்டி: இதழியல் துறை மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் - கோட்டூர்புரத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
Guindy, Chennai | Aug 25, 2025 சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாக இதழியல் துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு இதழியல் நிறுவனத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்