வேடசந்தூர்: மினுக்கம்பட்டி பகுதியில் நூற்பாலையில் பணியாற்றிய வடமாநில இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கு மாட்டி தற்கொலை
Vedasandur, Dindigul | Sep 12, 2025
வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டியில் தனியார் நற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை...