தூத்துக்குடி மாதா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இன்ஃபெண்ட் ரோசஸ் இவர் நேற்று இரவு கோவில் பின்புறம் உள்ள தெருவில் நின்று கொண்டிருந்த போது லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாதா கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த இன்ஃபெண்ட் ரோசஸ் இந்த என்ற இளைஞர் தெருவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருப்பதால் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு கூறியுள்ளார்.