தூத்துக்குடி குலையன் கரிசல் வடகிழக்கு தெருவை சார்ந்தவர் பாரத் இவர் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து தொழில் நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் 3-ஆம் தேதி மூத்திரம் பல்க் ஜங்ஷன் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் முன்பு டிரைவராக வேலை பார்த்த சென்னை மணலி பகுதியைச் சார்ந்த மூசா முகமது காசிம் என்பவர் மது போதையில் இருந்து உள்ளார். மேலும் பாரத்திடம் தன்னை புதிதாக வேலை பார்க்கும் லாரி செட்டில் இறக்கி விடும்படி கூறியுள்ளார்.