ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் ஜே-15 என்னும் புதிய ரக பப்பாளி விளைச்சலில் அசத்தும் விவசாயி – நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் நல்ல லாபம் ஈட்டுவதாக மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (64). தீவிர விவசாயியான இவர் பல ஆண்டுகளாக பப்பாளி விளைவித்து வருகிறார். கடந்த ஆண்டு வரை ரெட்லேடி என்கிற வகை பப்பாளி விளைவித்ததாகவும் தற்பொழுது புதிய ரகம் லாபம் தருவதாகவும் மகிழ்ச்சி