சூலூர்: இருகூர் பகுதியில் ரயிலைக் கவிழ்க்க சதி தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேர் கைது
கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேர் கைது - ரயில்வே காவல்துறை நடவடிக்கை !