பழமை வாய்ந்த அருள்மிகு தாய்ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் குடமுழுக்குப் பெருவிழா வெகு விமர்சயாக நடைபெற்றது. கோவை சிவனந்தபுரம் சங்கரா கண் மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு தாய்ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் குடமுழுக்குப் பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.