சிவகங்கை: காளையார் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் பெறப்பட்டதும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.