தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் நிஷாந் என்பவரது மனைவி பாஸ்டினா இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அங்கே வசிப்பவர்களுக்கு புதிதாக வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பாஸ்டினாவிற்கும் புதிதாக வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.