சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் மும்பையில் இருந்து வாங்கி வரப்பட்ட போதை வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர் அவனிடம் விசாரித்த போது மும்பையில் இருந்து நண்பர்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு சென்னையில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார்