ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான புதிய ஆளுநராக கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வரும் ஜூலை 1 ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ள நிலையில்,வரும் ஆண்டில் தமது செயல்பாடுகள் குறித்து,செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.