திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் இரவு தளத்தில் ராக்கெட் மூலம் தொலைத்தொடர்புக்கான அமெரிக்கா ப்ளூ போர்ஷைகள் போல் விண்ணில் ஏவப்படுகிறது இதனால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் உட்பட திருவள்ளூர் மாவட்டம் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவு விட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.