ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பனிவேடு கிராமத்தில் அகத்திய முனிவரால் வழிபட்ட திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மாள் சமேத அகதீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாதத்தை பிறை பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக கோவிலில் இருக்கும் நந்தி பகவானுக்கும் பால் தயிர் மஞ்சள் தேன் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் கரும்பு ஜூஸ் அரிசி மாவு குங்குமம் கதம் பொடி திருநீறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷ