திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 30ஆம் தேதி அடகு வைத்த நகையை திரும்ப பெறுவதற்காக ஒரு நபர் வந்த போது அவர் வைத்து நகையில் இரண்டரை பவுன் நகை குறைவாக இருந்தது இது தொடர்பான பிரச்சனையில் சாமிநாதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.