சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு தொழிற்சாலை இன்று வெடி விபத்து ஏற்பட்டது.இது சம்பவ இடத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காளிமுத்து என்பவர் சிகிச்சை பலனின்றி பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு