ஆம்பூர்: காமனூர்தட்டு மலை கிராமத்தில் ₹10000 கடனுக்காக கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தினரை மீட்ட வருவாய் கோட்டாட்சியர்
Ambur, Tirupathur | Jul 23, 2025
ஆம்பூர் அடுத்த காமனூர்தட்டு மலை கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்த வரும் மகாவிஷ்ணு என்பவர்...