வேலூர் மாவட்டத்தில் 15.11.2025 சனிக்கிழமை அன்று காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்