வாடிப்பட்டி: கீழக்கரை ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கும் மாடுபிடி வீரருக்கும் மோதல் - காவல்துறையினர் தடியடி
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இன்று காலை துவங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை அடக்கிய மாடுபிடி வீரரிடம் வாக்குவாதத்திலும் மோதலிலும் ஈடுபட்ட காளையின் உரிமையாளர் காவல்துறையினர் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்