கரூர்: போலி சாமியாரை வைத்து ₹1 லட்சம் கொடுத்தால் ₹3 லட்சம் தருவதாக ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை வேண்டி ஆட்சியரிடம் புகார் மனு
Karur, Karur | Aug 18, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடவூர் வட்டத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் என்ற நபர்...