கலசபாக்கம்: தனியார் ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து காரப்பட்டு பகுதியில் திடீர் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த செங்கத்தில் தனியார் ஓட்டுநரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து செங்கம் போளூர் சாலையில் காரப்பட்டு பகுதியில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு