தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு கே.சி.காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.