தூத்துக்குடி: தருவைக்குளம் கடற்கரை சாலையில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 3 கோடி மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள், 2500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
Thoothukkudi, Thoothukkudi | Sep 1, 2025
தூத்துக்குடி வெள்ளைப்பட்டி தருவை குளம் கடற்கரை சாலை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்...