தாம்பரம்: பீர்க்கங்கரணை பகுதியில் பெண் ஊழியரின் செயினை திருடிய காவலாளி - சிசிடிவி காட்சியால் அம்பலம்
செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கங்கரணையில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் செயினை அங்கு பணியாற்றி வரும் காவலாளி ஒருவர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது