எழும்பூர்: 25 பிஞ்சுகள் பலியான விவகாரம் - நாகார்ஜூனா தெருவில் களமிறங்கிய அமலாக்கத்துறை
Egmore, Chennai | Oct 13, 2025 மத்திய பிரதேசம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருந்து உரிமையாளர் கோடம்பாக்கம் இல்லம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்