சென்னை அம்பத்தூர் டன்லப் மைதானத்தில் பொதுமக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை