தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்திற்கான 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அக்கட்டிடத்தை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல உயர் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்படுவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார நலத்துறையால் அறிவிக்கப்பட்டதுடன், அரசாணை வெளியிடப்பட்டது தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஏமாற்றாத்தை ஏற்படுத்தியுள்ளது.