ஊத்தங்கரை: தொடர் மழை காரணமாக பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்
தொடர் மழை காரணமாக பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணையில் 19.6 அடி உயரத்தில்17.6 அடி உயரத்திற்கு நீர் வரத்து நிரம்பியது பாம்பாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த சூழலால் அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ள நிலையில் தற்பொழுது அணைக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது