திண்டுக்கல் மேற்கு: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டம்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நீதிமன்றங்களில் E- Filing செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1-ம் தேதி முதல் E-Filing முறையை நடைமுறைபடுத்தியதை நிறுத்திவைக்ககோரி யும், வழக்கறிஞர் பாதுகாப்புசட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்