காரைக்குடி: தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – சந்தைப்பேட்டை பகுதியில் ஒருவர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சந்தைப்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரைக்குடி தெற்கு காவல் துறை சோதனை நடத்தியது.