கீழ்பென்னாத்தூர்: கர்ணம்பூண்டி பகுதியில் பிரியாணி சாப்பிட்ட 4 வளர்ப்பு நாய்கள் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா பகுதியில் நிலத்தில் பிரபுதேவா என்பவர் நாய்களை வளர்த்து வந்துள்ளார் இதில் நான்கு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணண