திருச்செந்தூர்: வட்டிக் கொடுமை தாய் தற்கொ லை செய்ய இருந்த நிலையில் மகளான சிறுமி முந்திக்கொண் டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி, பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, பில்டிங் காண்ட்ரக்டர். இவரது மனைவி ஆன்சி, இத்தம்பதியின் 12 வயதான மகள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்ப பிரச்னை காரணமாக கணவர் ராஜா தனியாக வசித்து வரும் நிலையில், ஆன்சி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் பாத்திமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள்.