தருமபுரி பஸ் நிலை யங்களில் பயணிகள் நிற்கும் பிளாட்பாரங்களில் பழக்க டைகள், பாசி மணி விற்ப னையாளர்கள், செருப்பு கடைகள் என பலரும் ஆக்கிரமித்து கடை விரித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பிளாட்பாரங்களில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டதன் பேரில், இன்று மாலை 4 மணி அளவில் தர்மபுரி பேருந்து நிலை