Public App Logo
Jansamasya
हादसा
News
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Crime
Jharkhand
Up
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
सोशल_मीडिया
Mp
Nsui
Pmmodi
Rahulgandhi
Actor
Haryana

பாலக்கோடு: '8 ஆண்டுகள் பிறகு கணவருடன் வாழவந்த போது பரிதாபம்' சின்னசெட்டிப்பட்டியில் எலி மருந்து சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி

Palakkodu, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சின்ன செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  குமார், இவரது மனைவி ராணி (30) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கனவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்  கடந்த 8 ஆண்டுகளாக ராணி கனவரை பிரிந்து   வாழ்ந்து வந்தார்.கடந்த 20ம் தேதி ராணி கணவருடன் வாழ அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார்,ஆனால் குமாரின் தாய் திட்டியதால் ராணி எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

MORE NEWS