பாலக்கோடு: '8 ஆண்டுகள் பிறகு கணவருடன் வாழவந்த போது பரிதாபம்'
சின்னசெட்டிப்பட்டியில் எலி மருந்து சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி
Palakkodu, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சின்ன செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குமார், இவரது மனைவி ராணி (30)...