சின்ன தாராபுரம் பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பவர் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சபரி பேக்கரி கடையில் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடினார் இதை கேக்கை சாப்பிட்ட கார்த்தி மற்றும் அவரது தங்கை இரண்டு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது தொடர்ந்து உடனடியாக ரொம்ப சுகாதார நிலத்தில் சூழ்ச்சிக்காக அனுமதித்தனர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியும் வாந்தி மயக்கம் நிற்காததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்