தூத்துக்குடியில் கடந்த 12, 13, 14 ஆகிய மூன்று தேதிகளில் சிபிஐ (எம் எல்) சார்பில் எஸ் ஐ ஆர் - க்கு எதிராகவும், திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்திற்கு எதிராகவும் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கு தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு தொழிலாளியும் அகில இந்திய மத்திய தொழிற்சங்கத்தின் (AICCTU) தலைவருமான பொன்ராஜ் துப்புரவு தொழிலாளர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.