வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திரு உருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை