பழனி: மேல்கரைப்பட்டி பகுதிகளில் அனுமதி இன்றி மண் அள்ளிச் சென்ற லாரி பறிமுதல். ஓட்டுநரை கைது செய்து போலீசார் நடவடிக்கை
Palani, Dindigul | Jul 30, 2025
பழனி அருகே மேல்கரைப்பட்டி பகுதிகளில் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் எவ்வித அனுமதியும் இன்றி மண் அள்ளிச் செல்வதாக கீரனூர்...