நீடாமங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம் செய்த அமைச்சர், நீடாமங்கலத்தில் 54 நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பட்டா வழங்கி அசத்தல்
Needamangalam, Thiruvarur | Aug 16, 2025
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் 54 நபர்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று வீட்டு மனை பட்டாவினை தொழில்துறை...