Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
Sambalpur
Crimenews
No video available

இளையாங்குடி: போலி கையெழுத்திட்டு தகவல் ஆணையத்துக்கு தவறான தகவலை அனுப்பிய விவகாரத்தில் இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்குப் பதிவு

Ilayangudi, Sivaganga | Feb 22, 2024
சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் சிவகங்கை மாவட்ட நீர்நிலைகள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கடந்த 2022 ஆகஸ்டில் கேட்டார். இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல் கொடுத்துவிட்டதாகவும், அதை ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டு பெற்று கொண்டதாகவும் போலியாக கையெழுத்திட்டு தகவல் ஆணையத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். ராதாகிஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படை