தூத்துக்குடி மாவட்டம் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் அந்தோணி பீட்டர் (23), இவர் சவுண்டு சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். சாத்தான்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஆண்ரோஸ்பிரபு மகன் நார்மன் ஜோசுவா, (18), பேய்குளம் வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த பேச்சி மகன் சுடலை சூர்யா (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளி வாசல் பகுதியைச் சேர்ந்த ரிபாய்தீன் மகன் பெரோஸ்கான் (19). இவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.