Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
कांग्रेस
मौत
बीजेपी
भाजपा
विधायक
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
No video available

குடியாத்தம்: காந்தி நகரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய தற்காலிக பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

Gudiyatham, Vellore | Apr 11, 2024
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலை கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு தேர்வின் பொழுது ஆபாசமாக பேசி பாலியல் துன்புறுத்து ஈடுபட்டதாக கூறி மாணவ அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

MORE NEWS