நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை - டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் தற்போது டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 51,592.858 எக்டர் நெற்பயிரில் 22,821.98 எக்டர் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயி